கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 26, 2010

கலைஞர் - கி. வீரமணி சந்திப்பு

தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள், முதலமைச்சர் கலைஞர் அவர்களை 23.12.2010 அன்று காலை சந்தித்து பொன்னாடை அணிவித்து, நேரு கூறிய ஆரியர் - திராவிடர் போர் நேற்றும் - இன்றும்! (முதலமைச்சர் கலைஞர் வேலூர், நாகைக் கூட்டங்களில் உரையாற்றியது) என்ற புத்தகத்தினை வழங்கினார்.



தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள், முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம், பெரியார் நாள்குறிப்பினை வழங்கினார். அந்நாள்குறிப்பினை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆர்வமுடன் பிரித்துப் பார்த்து மகிழ்ந்தார்.
(சென்னை, 23.12.2010)


No comments:

Post a Comment