கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, December 6, 2010

புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் கலைஞர் கலந்துரையாடல்


புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அறிவாலயத்தில் 05.12.2010 அன்று நடைபெற்றது.

திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி தலைமையில் திமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்துவருகிறது. அதன்படி
05.12.2010 அன்று புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் நடைபெற்றது.

முதல்வர் தலைமையேற்ற இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆற்காடு வீராச்சாமி, துரைமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் குறித்தும், கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.


No comments:

Post a Comment