" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் "
- இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகத்தை பார்வையிட்டார் முதல்வர் கருணாநிதி
சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நூலகத்தை தமிழக முதல்வர் கருணாநிதி 24.10.2010 அன்று பார்வையிட்டார். அருகில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி
No comments:
Post a Comment