கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 23, 2010

கல்வி நிலையங்களில் கலைஞர் நூல் வெளியீடு


கடலூர் இள.புகழேந்தி தொகுத்த கல்வி நிலை யங்களில் கலைஞர் என்ற நூல் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் 16.10.2010 அன்று வெளியிடப்பட் டது. நூலை வெளி யிட்டவர் சட்ட அமைச் சர் துரைமுருகன். முதல் பிரதி பெற்றவர் மத்திய அமைச்சர் ஆ.இராசா திறனாய்வு செய்தவர்கள் அவ்வை து.நடராசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர். விழாவுக்கு தலைமை தாங்கியது-தி.மு.க மாணவரணி செய லாளர் நூல் தொகுப்பா ளர்-கடலூர் இள. புகழேந்தி முன்னிலை யேற்றோர்: வி.எஸ். பாபு, எம்.எல்.ஏ., கோவி. செழி யன், குத்தாலம் க.அன்ப ழகன் எம்.எல்.ஏ., பூவை ஜெரால்டு செங்குட்டு வன் க.மகிழன் ஆகியோர்.

No comments:

Post a Comment