கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, October 14, 2010

உகம்சந்த் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்


மதுராந்தகம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உகம்சந்த் தனது 63வது பிறந்த நாளையொட்டி குடும்பத்தினருடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் மதுராந்தகம் திமுக செயலாளர் பிரேம்சந்த், சந்திரபிரகாஷ், சுனில், ராஜேஷ் உள்ளனர்.

No comments:

Post a Comment