
முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில், காயிதே மில்லத் பேரன் எம்.ஜி.தாவூத் மியாகான் 25.10.2010 அன்று சந்தித்துப் பேசினார். உடன் திருச்சி பி.முகமது இஸ்மாயில், கோவை ஜெ.முகமது ரபி, ஆடிட்டர் ஏ.முகமது இஸ்மாயில், வேலூர் ஜி.எஸ்.இக்பால் மற்றும் ஏ.ஜி.செய்யது மொய்தீன் ஆகியோர் உள்ளனர்
No comments:
Post a Comment