கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, October 17, 2010

கலைஞருடன் ஐக்கிய அரபு நாடுகளின் தூதர் முகமது சுல்தான் அல் அவீஸ் சந்திப்பு


முதல்வர் கருணாநிதியை கோட்டையில், ஐக்கிய அரபு நாடுகளின் தூதர் முகமது சுல்தான் அல் அவீஸ் 15.10.2010 அன்று சந்தித்து பேசினார். அருகில், ஐக்கிய அரபு நாட்டு தூதரக வணிகவியல் அலுவலர் ஈஸ்வரன், தலைமை செயலாளர் மாலதி, தொழில் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை முதன்மை செயலாளர்கள்.

No comments:

Post a Comment