கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, August 8, 2010

வதந்தி பரப்பும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம் : மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அறிக்கை


இதுபற்றி, தி.மு.க. தென்மண்டல அமைப்புச் செயலாளரும், மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சருமான மு.க.அழகிரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

ஒரு சில வாரப்பத்திரி கைகளில் தொடர்ந்து இட்டுக்கட்டி நினைத் துக்கூட பார்க்க முடி யாத அளவுக்கு கற்ப னையாக ஜோடித்து, அரசியல் காழ்ப்புணர்ச்சி யோடு, நடுநிலை பத்திரி கைகள் என்ற பெயரில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த கழகத்தின் பொறுப் பாளர்கள் மற் றும் முன்னணியினரை அவதூறாகவும், அடிப் படை ஆதாரங்களும் இல்லாத சில செய்தி களை, விஷமத்தனமாக தொடர்ந்து பரப்பி வரு வது வாடிக்கையாகி விட்டது.

அப்படி அவதூறு பரப்பிய அந்த வாரப் பத்திரிகைகள் மீது சட்ட ரீதியாக தகுந்த நட வடிக்கை எடுக்கப்படும்.

எனவே, இது போன்று அவதூறான, வதந்தி பரப்பும் செய்தி களை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள் கிறேன். இவ்வாறு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அறிக்கையில் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment