கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, August 29, 2010

இலங்கைத்தமிழருக்கு நிதி: கலைஞரை சந்தித்த பிறகு நாராயணசாமி


இ‌ந்‌திய வெளியுறவு‌த்துறை செயல‌ர் ‌நிருபமா ரா‌வ், நாளை முத‌ல் இல‌ங்கை‌யி‌ல் 3 நா‌ட்க‌ள் பயண‌ம் மே‌ற்கொ‌ள்‌கிறா‌‌ர்.

இல‌ங்கை செ‌‌ல்லு‌‌ம் அவ‌ர் த‌மிழ‌ர்களை சொ‌ந்த இட‌ங்க‌ளி‌ல் குடி அம‌ர்‌த்துவது ப‌ற்‌றி அ‌ந்நா‌ட்டு அரசு‌ட‌ன் ‌விவா‌தி‌‌க்‌கிறா‌ர்.

இதையடு‌த்து வவு‌னியா, யா‌ழ்பாண‌ம், ‌தி‌ரிகோணமலை‌யி‌ல் உ‌ள்ள ‌நிவாரண‌ப் முகா‌மிக‌ளி‌ல் ‌நிருபமா ரா‌வ் ஆ‌ய்வு நட‌த்து‌கிறா‌ர்.



வட‌க்கு, ‌கிழ‌க்கு மாகாண‌ங்க‌ளி‌ல் ‌‌நிவாரண‌ப்ப‌‌ணிக‌ள் கு‌றி‌த்து அவ‌ர் ஆ‌ய்வு மே‌ற்கொ‌ள்‌கிறா‌ர்.மேலு‌ம் அ‌க்டோப‌ரி‌ல் அயலுறவு அமை‌ச்ச‌ர் எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா கொழு‌ம்பு செ‌ல்வத‌ற்கான ஏ‌ற்பாடுகளையு‌ம் அவ‌ர் கவ‌னி‌க்‌கிறா‌ர்.


இந்நிலையில் இன்று மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் திட்டத்துறை இணை அமைச்சர் நாராயணசாம் சென்னையில் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.


இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, ‘’இலங்கைத்தமிழர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கைத்தமிழர்கள் வீடு கட்ட 1,500 கோடி வட்டியில்லா கடன் வழங்குகிறது மத்திய அரசு.

இலங்கை தமிழர் பகுதியில் மின்சார உற்பத்திக்காக 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment