கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, May 28, 2011

கனிமொழியுடன் செல்வி, துர்க்கா ஸ்டாலின் சந்திப்பு


ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழி, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் 25.05.2011 அன்று விசாரணைக்காக ஆஜர் படுத்தப்பட்டார்.

கோர்ட் வளாகத்தில் கனிமொழியை சகோதரர் தமிழரசு, சகோதரி செல்வி தமிழரசு மற்றும் ஸ்டாலினின் மனைவி துர்கா ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்த‌ிப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

No comments:

Post a Comment