" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் "
- இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
திமுக தலைவர் கருணாநிதியை 15.05.2011 அன்று அவரது இல்லத்தில் சந்தித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் வெற்றி பெற்ற செங்குட்டுவன் வாழ்த்து பெற்றார். அருகில் சுகவனம் எம்.பி.
No comments:
Post a Comment