கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, May 4, 2011

பாரதிதாசன் 121வது பிறந்த நாள்


புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 121 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு, 29.04.2011 அன்று சென்னை காமராசர் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் உருவப்படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment