கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, May 20, 2011

பழனிவேல்ராஜன் நினைவு நாள் படத்துக்கு மு.க.அழகிரி மாலை



முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜன் நினைவு நாளையொட்டி 20.05.2011 அன்று அவரது உருவப் படத்துக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் 5ம் ஆண்டு நினைவு நாள் 20.05.2011 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை சொக்கிகுளத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி சென்றார். அங்கு பழனிவேல்ராஜனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது பழனிவேல்ராஜனின் மனைவி ருக்மணி அம்மாள், மகன் தியாகராஜன் மற்றும் குடும்பத்தினர், மாவட்ட திமுக செயலாளர்கள் தளபதி, மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment