கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, May 15, 2011

கருணாநிதியிடம் தி.மு.க. எம்எல்ஏக்கள் வாழ்த்து


திருவாரூரில் போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் அதிகாரி கொடுத்த வெற்றிச் சான்றிதழை, கருணாநிதியிடம் ஒப்படைக்கிறார் அவரது மகள் செல்வி செல்வம். அருகில், தயாளு அம்மாள் மற்றும் திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர் பூண்டி கலைவாணன்.

வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருணாநிதியிடம் வாழ்த்துப் பெற்றனர்.
சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க. சார்பில் 23 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏக்களான தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏ.க்கள் 14.05.2011 அன்று காலையில் கோபாலபுரம் இல்லம் வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். துரைமுருகன், எ.வ.வேலு, சுப.தங்கவேலன், சாக்கோட்டை அன்பழகன், கோவி செழியன் உள்ளிட்டவர்கள் கருணாநிதியிடம் வாழ்த்துப் பெற்றார்கள்.
பின்னர் அவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்கள்.

No comments:

Post a Comment