கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, May 14, 2011

சின்னகுத்தூசியிடம் கலைஞர் நலம் விசாரிப்பு


12.05.2011 அன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பத்திரிக்கையாளர் சின்னகுத்தூசியிடம் கலைஞர் நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது முரசொலி இதழின் சார்பில் அவரது மருத்துவ செலவுக்காக ரூ. 50 ஆயிரம் வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட சின்னகுத்தூசி கழக வளர்ச்சி நிதிக்காக ரூ. 1000 கலைஞரிடம் வழங்கினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment