கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, May 17, 2011

கலைஞர் நூல் வெளியிட்டார்


11.5.2011 அன்று மாலை 7 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இலக்கிய திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி எழுதிய சுயமரியாதைச் செம்மல் சிவகங்கை இராமச்சந்திரனார் அரசியல் வரலாற்று நூலை தமிழக முதல்வர் கலைஞர் வெளியிட தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் அவர்கள் பெற்றுக் கொண்டார். வழக்குரைஞர் ஆர்.நீதிசெல்வன், எஸ்.ஜி.விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தார்கள்.

No comments:

Post a Comment