கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, June 29, 2011

கலைஞரிடம் கல்லூரி மாணவர் வாழ்த்து


தஞ்சை பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் வாசுதேவன் முதல் பரிசு பெற்றார். அவர் தனது ஓவியத்தை திமுக தலைவர் கருணாநிதியிடம் 28.06.2011 அன்று காண்பித்து வாழ்த்து பெற்றார்.

No comments:

Post a Comment