கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, June 22, 2011

சென்னையில் 2ம் தேதி தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கூட்டம்


திமுக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் அடுத்த மாதம் 2ம் தேதி நடக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைமை அலுவலகம் 20.06.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் அடுத்த மாதம் 2ம் தேதி சென்னை அன்பகம் அண்ணா மன்றத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டம் மேயர் மா.சுப்பிரமணியன், ஈ.ஜி.சுகவனம் எம்பி, ஆர்.ராஜேந்திரன், சுப.த.சம்பத், சுபா.சந்திரசேகர், அசன் முகமது ஜின்னா ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
எனவே, அனைத்து மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு திமுக பொருளாளரும், இளைஞரணி செயலாளருமான (கூடுதல் பொறுப்பு) மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment