கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, June 4, 2011

கலைஞருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து


88வது பிறந்த நாள் கொண்டாடும் திமுக தலைவர் கலைஞருக்கு பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை (01.06.2011) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தின் முதல்வராகவும் மற்றும் பல்வேறு நிலைகளிலும் 87 ஆண்டுகளாக தமிழக முன்னேற்றத்திற்காக அயராது கலைஞர் உழைத்து வருகிறார். தற்போது இறைவன் அருளால் 88 வது வயதை அடைகிறார். எல்லாம் வல்ல அன்னை சக்தியின் அருளால் கலைஞரும் அவரது குடும்பத்தாரும் எல்லா நலமும் பெறுவதுடன், எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்ந்து சிறப்பிக்க அன்னை சக்தியை வேண்டிக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment