கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, September 10, 2011

ஓணம் பண்டிகை : கலைஞர் வாழ்த்து


ஓணம் பண்டிகையை முன்னிட்டு திமுக கலைஞர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞரின் வாழ்த்து செய்தி பின்வருமாறு
கேரள மாநில மக்கள் தமது இனிய பண்பாட்டுத் திருநாளாகவும், அவர்களின் மிக முக்கியமான அறுவடை திருநாளாகவும் வண்ணமயமாக கலைமணம் கமழக் கொண்டாடுவது ஓணம் திருநாள்.
அன்பு, ஒற்றுமை, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதர நேயம், பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பதையும், மனித சமுதாயத்திற்கு உணர்த்திடும் நன்னாளாகும். ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் மகிழ்கிறேன்.

1 comment:

  1. paguthariu ippo enna achi. tamil nadu pandigai mattum vidumurai natkal. kerala pandigai pagutharivil seradha

    ReplyDelete