கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 8, 2011

டெல்லி குண்டுவெடிப்பு : கலைஞர் கடும் கண்டனம்


டெல்லியில் 07.09.2011 அன்று தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, கலைஞர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி (திமுக தலைவர்):
பாதுகாப்பற்ற நிலையில் இந்தியாவின் தலைநகரம் இருக்கக் கூடாது. ஏற்கனவே, நாடாளுமன்றத்துக்கு அருகில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இப்போது உயர் நீதிமன்றத்துக்கு அருகில் டெல்லியில் நடைபெற்றிருக்கிறது. இந்தியாவின் தலைநகரம் டெல்லி. அங்கேயே இப்படிப்பட்ட சூழ்நிலை என்றால் கேட்பதற்கே, படிப்பதற்கே வேதனையாக இருக்கிறது.

No comments:

Post a Comment