![](http://2.bp.blogspot.com/-2a2NIJHj3Po/TmidUKJHUUI/AAAAAAAAFVE/IOARuvcTlgg/s400/K3.jpg)
டெல்லியில் 07.09.2011 அன்று தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, கலைஞர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி (திமுக தலைவர்):
பாதுகாப்பற்ற நிலையில் இந்தியாவின் தலைநகரம் இருக்கக் கூடாது. ஏற்கனவே, நாடாளுமன்றத்துக்கு அருகில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இப்போது உயர் நீதிமன்றத்துக்கு அருகில் டெல்லியில் நடைபெற்றிருக்கிறது. இந்தியாவின் தலைநகரம் டெல்லி. அங்கேயே இப்படிப்பட்ட சூழ்நிலை என்றால் கேட்பதற்கே, படிப்பதற்கே வேதனையாக இருக்கிறது.
No comments:
Post a Comment