கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, July 31, 2010

முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவிடத்தில் மு.க.அழகிரி அஞ்சலி



முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் 13 ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று தங்க பாண்டியன் மணிமண்டபத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று காலை 8.30 மணிக்கு, அருப்புக்கோட்டை தொகுதியில் மல்லாங்கிணரில் உள்ள தங்கபாண்டியன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பெரியசாமி, தங்கம் தென்னரசு, திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாநிலச் செய லாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், மதுரை துணை மேயர் மன்னன் கிழக்கு மண்டலத் தலை வர் வி.கே. குருசாமி, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி, துணைச் செயலாளர் உதயகுமார், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, துணைச் செயலா ளர் எம்.எல்.ராஜ், முருக வேல் எம்.எல்.ஏ. முன் னாள் எம்.எல்.ஏ. காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி, திமுக தலை மைச் செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, மதுரை மாவட்ட ஊராட்சித் தலைவர் அசோக்குமார், அருப்புக்கோட்டை நகராட்சித் தலைவர் சிவப்பிரகாசம், துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் பிச்சைநாதன், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் சம்பத் (காரியாபட்டி), பொன்னுத்தம்பி (திருச்சுழி), கே.கே.எஸ்.எஸ்.வி.டி. சுப்பாராஜ் (அருப்புக்கோட்டை), மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.எம்.போஸ், ஒன்றிய திமுக செயலாளர் கள் சாகுல்ஹமீது (அருப்புக்கோட்டை) சண்முகசாமி (காரியாபட்டி), நக ரச் செயலாளர் செந்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆதவன் என்ற ஜலாலுதீன், மாவட்ட துணைச் செயலாளர் போஸ், பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் செல் வம் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.




No comments:

Post a Comment