கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, June 21, 2010


கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வரும் 23-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை 5 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது.


இம் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, முதலமைச்சர் கருணாநிதி இன்று கோவை சென்றார். காலை 12.30 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்த அவருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். சிறிது நேர ஓய்வுக்கு பின் முதலமைச்சர் கருணாநிதி மாநாட்டு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்கிறார்.


No comments:

Post a Comment