கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, February 1, 2012

பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க. பொதுக் குழுக் கூட்டம் : பொதுச் செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு


பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க. பொதுக் குழுக் கூட்டம் பொதுச் செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு

தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 3.2.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்.

அதுபோது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொருள் :

1.கழக அமைப்புகளுக்கான 14வது பொதுத் தேர்தல் மற்றும் சட்டதிட்டத் திருத்தம்,
2.கழக உறுப்பினர் சேர்த்தலும் புதுப்பித்தலும்,
3.நாடாளுமன்றத் தேர்தல்,
4.தணிக்கைக் குழு அறிக்கை.


“அண்ணா அறிவாலயம்”
சென்னை - 600 018.
நாள் : 9.1.2012
க.அன்பழகன்,
பொதுச் செயலாளர்,
தி.மு.க.

No comments:

Post a Comment