கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 5, 2010

கலைஞருக்கு அன்னை தெரசா நூற்றாண்டு விழா அழைப்பு


தமிழக முதல்வர் கருணாநிதியை, செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி 30.11.2010 அன்று சந்தித்து அன்னை தெரசா நூற்றாண்டு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். உடன் செய்திதுறை செயலாளர் சிவகுமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பாஸ்கரன்.

No comments:

Post a Comment