கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, December 31, 2010

பார்ப்பன ஊடகங்களின் பத்திரிகா தர்மம் இதுதான் ! உண்மைத் தமிழர்களே புரிந்துகொள்ளுங்கள் !!


சி.பி.அய். விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து சென்னை திரும்பிய முன்னாள் மத்திய அமைச்சர் மானமிகு ஆ.இராசா அவர்கள், நேற்று தி.மு.க.வின் தலைவர், முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்தித்தார். முதல்வர் கலைஞர் அவர்கள் அவரை தனனுடன் வரச் சொல்லி, தனது காரில் அழைத்துச் சென்று, சில மணிநேரம் உரையாடி, பிறகு இவர் விடைபெற, அனுப்பி வைத்தார்!

தி.மு.கழகத் தலைவரின் கட்டளையை ஏற்று, நாடு முழுவதும் ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றிய புரளிப் பிரச்சினை பலூனை தி.மு.க. பிரச்சார மேடைகளும், தி.க. பிரச்சார மேடைகளும் ஊசி குத்தி, ஒன்றுமில்லாமல் ஆக்கி உண்மை விளக்கங்களைத் தருகின்றனர்!

பார்ப்பன ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்கள் கிழிந்து, பலூன் சுருங்கி தொங்க ஆரம்பித்து விட்டனவே!

புரிந்துகொள்ளுங்கள்! புரிந்துகொள்ளுங்கள்!!

No comments:

Post a Comment