கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 11, 2010

கலைஞர் கிரிக்கெட் போட்டியை ரசித்தார்


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த இந்தியா & நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 10.12.20120 அன்று தமிழக முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார். அருகில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, இயக்குநர் அமிர்தம், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராம.நாராயணன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவர் சீனிவாசன்.

No comments:

Post a Comment