கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 26, 2010

திமுக மாநில மகளிர் அணி கூட்டம்


திமுக மாநில மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, பிரச்சாரக்குழு நிர்வாகிகள் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் 19.12.2010 அன்று நடந்தது.
மாநில மகளிர் அணி தலைவர் நூர்ஜகான் பேகம் தலைமை தாங்கினார். திமுக துணை பொது செயலாளர் எஸ்.பி.சற்குணபாண்டியன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:
திமுக துணை பொது செயலாளர், மகளிர் ஆணைய தலைவர் எஸ்.பி.சற்குணபாண்டியனின் மூத்த சகோதரி டாக்டர் பொன்.தெய்வநாயகி ஜோதியின் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
நடைபெறவிருக்கும் 2011 பொது தேர்தலில் மாவட்டம் வாரியாக மகளிர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி இல்லந்தோறும் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து துண்டு பிரசுரங்கள் மூலம் கழக அரசின் சாதனைகளை விளக்கி கழக பணிகளில் மகளிர் பெருமளவில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடலூரில் நடைபெற்ற மாநில மகளிர் அணி மாநாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு மலரை சிறப்புடன் வெளியிடுவது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது

No comments:

Post a Comment