கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 18, 2010

செய்தித்தாள் காகித நிறுவன ஈவுத்தொகை யீ11 கோடி முதல்வரிடம் ஒப்படைப்பு


அரசு 17.12.2010 அன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் இதுவரை இல்லாத அளவில் 2009&2010ம் ஆண்டில் வரி செலுத்திய பின் 126 கோடியே 6 லட்சம் ரூபாய் நிகர லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன் பயனாக தமிழக அரசுக்கு பங்கு ஈவுத்தொகையாக 11 கோடியே 2 ஆயிரத்து 50 ரூபாய்க்கான வரைவு காசோலையை, முதல்வர் கருணாநிதியிடம் துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
தொழில்துறை முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் ரஞ்சன், மேலாண்மை இயக்குனர் டி.கே.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment