கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 18, 2010

தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி: காங்கிரஸ்


சி.பி.அய். நடத்தும் சோதனையை காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியுடன் தொடர்பு படுத்துவது சரியல்ல என்று காங் கிரஸ் பொதுச் செயலா ளர் ஜனார்தன் திவேதி கூறினார்.

இது தொடர் பாக டில்லியில் நேற்று அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது:

ஊழலற்ற ஆட்சி வழங்குவதே காங்கிரசின் நோக்கம். உண்மையை வெளியே கொண்டு வரவே சி.பி.அய். சோதனை போன்ற நடவடிக்கை கள் எடுக்கப்படுகின்றன. இது விசாரணையின் ஓரங்கம். இதை காங் கிரஸ் தி.மு.க. கூட்டணி யுடன் தொடர்புபடுத்து வது சரியல்ல. திமுகவு டன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது.

இவ்வாறு ஜனார்தன் திவேதி கூறினார்.

No comments:

Post a Comment