கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 26, 2010

தந்தை பெரியார் நினைவு நாள் : பேரா. க. அன்பழகன் அஞ்சலி


தந்தை பெரியார் 37ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 24.12.2010 அன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் மாலை அணிவித்தார். உடன் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் உள்ளனர்.

No comments:

Post a Comment