கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, December 31, 2010

முதல்வர் கலைஞருக்கு கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்கள் நன்றி


முதல்வர் கருணாநிதியை 29.12.2010 அன்று புனித ஜார்ஜ் கோட்டையில் சந்தித்து, கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதற்காக கூட்டுறவு சங்க பொதுச் செயலாளர் மு.சண்முகம், பொருளாளர் சிங்காரம் ரத்தினசபாபதி ஆகியோர் நன்றி தெரிவித்தனர். உடன் அமைச்சர் வேலு.

No comments:

Post a Comment