கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, October 31, 2011

திருச்சி இடைத்தேர்தலில் கட்டாயம் போட்டி : அழகிரி


மத்திய அமைச்சர் மு.க.அழகிரி 12.09.2011 அன்று திருச்சி சிறைக்கு சென்றார். அவருடன் கே.பி.ராமலிங்கம், அமைச்சர் நெப்போலியன், முன்னாள் அமைச்சர் செல்வராஜ் ஆகியோரும் சென்றனர்.

சிறையில் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன், குடமுருட்டி சேகர், சவுந்தரபாண்டியன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரை சந்தித்தார்.

பின்னர் வெளியே வந்தவரிடன் செய்தியாளர்கள்,
‘’ திருச்சி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறதா?’’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அழகிரி, ‘’யார் சொன்னது..... திருச்சி இடைத்தேர்தலில் கட்டாயமாக போட்டியிடுகிறோம்’’ என்று கூறினார்.

No comments:

Post a Comment