கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, October 31, 2011

சட்டசபையில் திமுகவினர் 4-வது நாளாக வெளிநடப்பு





தி.மு.க. உறுப்பினர்கள் 12.09.2011 அன்று சட்டசபைக்கு வந்தனர். சபாநாயகர் திருக்குறள் வாசித்து கூட்டத்தை தொடங்கியதும் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். 4வது நாளாக தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்த பிறகு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீண்டும் பேச வாய்ப்பு கேட்டார். அதற்கு சபாநாயகர் ஜெயக்குமார் அனுமதி வழங்கவில்லை. இதனால் அவர் வெளி நடப்பு செய்தார்.

No comments:

Post a Comment