கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, January 20, 2012

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் நல்ல முடிவு எடுப்பார்: மு.க.அழகிரி

புத்தாண்டையொட்டி மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள தனது இல்லத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திமுக தொண்டர்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்தார். பட்டு வேட்டி பட்டு சட்டையில் 01.01.2012 அன்று காலை  8 மணி முதல் தொண்டர்களை சந்தித்து வந்தார். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கலைஞர் தலைமையிலான குழுவோடு சேர்ந்து நானும், பிரதமரிடம் முறையிட்டோம். தலைவர் கலைஞர் வேண்டுகோளுக்கு ஏற்ப உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும், நல்ல முடிவு எடுக்கப்பதாகவும் உத்தரவாதமும், உறுதியும் கொடுத்தார் பிரதமர். 

இன்று புத்தாண்டு தினத்தையொட்டி நானும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். திமுக ஆட்சியிலும், நானும் மக்களுக்கு நல்லது செய்துள்ளோம். ஆனால் மக்கள் மறந்து விட்டார்கள்
என்றார்.

No comments:

Post a Comment