கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 23, 2010

பேத்தியின் குழந்தைக்கு பெயர் சூட்டிய கலைஞர்


முதல்வர் கருணாநிதி தனது பேத்தியும், மகன் மு.க.தமிழரசு மகளுமாகிய பூங்குழலியின் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது குழந்தைக்கு யாழினி எனப் பெயர் சூட்டி வாழ்த்தினார்.


இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர், திரைப்பட இயக்குநர் அமிர்தம், முதல்வரின் குடும்பத்தினர் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment