கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 2, 2010

கலைஞருடன் சரத்குமார் சந்திப்பு


முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை புனித ஜார்ஜ் கோட்டையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்திற்கு குத்தகை ஒப்பந்தம் பெற்றதற்கு நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment