கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, October 28, 2010

முதல்வர் கருணாநிதியை காயிதே மில்லத் பேரன் எம்.ஜி.தாவூத் மியாகான் சந்தித்துப் பேசினார்


முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில், காயிதே மில்லத் பேரன் எம்.ஜி.தாவூத் மியாகான் 25.10.2010 அன்று சந்தித்துப் பேசினார். உடன் திருச்சி பி.முகமது இஸ்மாயில், கோவை ஜெ.முகமது ரபி, ஆடிட்டர் ஏ.முகமது இஸ்மாயில், வேலூர் ஜி.எஸ்.இக்பால் மற்றும் ஏ.ஜி.செய்யது மொய்தீன் ஆகியோர் உள்ளனர்

No comments:

Post a Comment