" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் "
- இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று (29.10.2010) அவரது கோபாலபுரம் இல்லத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் கவிக்கோ அப்துல்ரகுமான் மற்றும் எழுத்தாளர் சோலை ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்கள்.
No comments:
Post a Comment