கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, May 30, 2013

கலைஞர் 90 - அறக்கட்டளை

ஒரு கோடியில் அறக்கட்டளை துவங்கி
ஒவ்வொரு மாதமும் வட்டிப்பணத்தை
கல்வி மற்றும் மருத்துவத்திற்காக
கழகத்தின் நலிந்த தொண்டர்களுக்கு
கனிவோடு வழங்கி வரும்
கன்னித்தமிழே வாழ்க பல்லாண்டு

# இன்னும் 4 நாட்கள்...

No comments:

Post a Comment