கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, May 28, 2013

கலைஞர் 90 - தமிழ்வழிக்கல்வி

தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா
என ஏளனம் செய்தோர் வெட்கி தலைகுனியும் வகையில்
"தமிழ்வழிக் கல்வி" பயின்றோருக்கு வேலைவாய்ப்பில்
தனி இடஒதுக்கீடு தந்த
தன்னிகரற்ற தலைவரே
வாழ்க வாழ்க

#இன்னும் 6 நாட்கள்...

No comments:

Post a Comment