கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, August 30, 2011

3 பேரையும் விடுவிக்க திமுக வக்கீல்கள் தீர்மானம்



திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக வழக்கறிஞர்கள் கூட்டம் 29.08.2011 அன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் இணை செயலாளர்கள் வெ.ரவி, கிரிராஜன், தலைமை கழக வழக்கறிஞர்கள் பரந்தாமன், தண்டபாணி, ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* அண்ணா விருது பெறவிருக்கும் திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பாராட்டு விழா நடத்தப்படும்.
* சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டுமென இக்கூட்டம் மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது.

No comments:

Post a Comment