கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 11, 2011

கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்தனர்


சமச்சீர் கல்வியை அமல்படுத்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியதை அடுத்து, அண்ணா அறிவாலயத்தில் 10.08.2011 அன்று திமுக தலைவர் கருணாநிதியை, இந்திய சமூகநீதி இயக்க தலைவர் பேராயர் எஸ்றா.சற்குணம் தலைமையிலான குழுவினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment