" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் "
- இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
முதல்வர் கலைஞருடன் மாநில தகவல் ஆணையர்கள் சந்திப்பு
முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் மாநில தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட ராமையா, மனோகரன், ஆறுமுக நயினார் ஆகியோர் 02.03.2011 அன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அருகில் தயாளு அம்மாள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
No comments:
Post a Comment