கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, November 2, 2010

முதல்வர் நிவாரண நிதிக்கு ஐ.ஓ.பி. சார்பில் வங்கி தலைவர் வழங்கினார்


முதல்வர் நிவாரண நிதிக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் க்ஷீ1 கோடி நிதியை வங்கி தலைவர் நரேந்திரா வழங்கினார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக பொறுப்பேற்றுள்ள எம்.நரேந்திரா, முதல்வர் கருணாநிதியை நேற்று (01.11.2010) சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாயை வழங்குவதாக தெரிவித்து, அதற்குரிய காசோலையை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கினார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் எஸ். மாலதி, உள்துறை முதன்மை செயலாளர் கு.ஞானதேசிகன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குனர்கள் நுபுர் மித்ரா, ஏ.கே.பன்சால், பொது மேலாளர் கீதா பி.ஷெட்டி ஆகியோர் உடனிருந்தனர்

No comments:

Post a Comment