கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, November 5, 2010

தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்


நவம்பர் எட்டாம் தேதி, முதல்வர் கலைஞர் தலை மையில் திமுக எம்.எல். ஏ.க்கள் கூட்டம் நடக் கிறது. இதில், திமுக எம்.எல்.ஏ.க்கள் அனை வரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட் டுள்ளது. இதுதொடர் பாக, தி.மு.க. தலைமை கழகம் 03.11.2010 அன்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம், அண்ணா அறி வாலயம் கலைஞர் அரங் கில், நவம்பர் எட்டாம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில், திமுக எம்.எல்.ஏ.க்கள் அனை வரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். - இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment