கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, November 5, 2010

பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகத்தில் கலைஞர்

முதலமைச்சர் கலைஞர், புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தை 03.11.2010 அன்று பார்வையிட்டார். உடன் உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலு, ஏ.கே.எஸ். விஜயன் எம்.பி. ஆகியோர் உள்ளனர்

No comments:

Post a Comment