" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் "
- இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
மு.க.முத்துவை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் முதலவர் கலைஞர்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மு.க.முத்துவை முதல்வர் கருணாநிதி 03.04.2011 அன்று காலை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். தயாளு அம்மாள் மற்றும் மு.க.முத்து குடும்பத்தினர் உடன் இருந்தனர் .
No comments:
Post a Comment