கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, April 19, 2011

கலைஞருடன் மு.க.அழகிரி சந்திப்பு


மத்திய அமைச்சர் மு.க.அழகிரி 18.04.2011 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், மாவட்ட செயலாளர்கள் தளபதி(மதுரை மாநகர்), மூர்த்தி(புறநகர்), அரசு தலைமை கொறடா சக்கரபாணி, போடி எம்எல்ஏ லட்சுமணன், மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், உதயகுமார் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment