கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, April 15, 2011

விமான நிலையத்தில் சோனியா காந்தியை வரவேற்றார் முதல்வர்


தேர்தல் பிரசாரத்துக்கு சென்னை வந்த சோனியாவை, தமிழக முதல்வர் கருணாநிதி வரவேற்றார்.
சென்னை மற்றும் புது வையில் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் சோ னியா காந்தி, 05.04.2011 அன்று பிற்பகல் 2.55 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில், அவரை தமிழக முதல்வர் கருணாநிதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்க பாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஆரூண், யசோதா ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், சோனியாகாந்தியும், முதல்வர் கருணாநிதியும் சிறிது நேரம் தேர்தல் பிரசாரம் குறித்து விவாதித்தனர்.

No comments:

Post a Comment